Jun 28, 2009

என் சிரிப்பின் பின்னால்


இருக்கும் போது
திரும்பிக்கூட பார்க்காதவள்
இன்று ஏக்கத்தோடு
கடந்து செல்கின்றாள்
என் கல்லறையை...

அவளின் குழந்தைகள்
தமது அப்பாவிடம்
அம்மா அழுகின்றாள் !
அங்கு வரும்போது மட்டும் என்றுகூற...

அவரோ
என் சிரிப்பின் பின்னால்
அவளின் அழுகை மட்டுமே
மாறாத உண்மை என்றார்
தன்னுள்ளாகவே ...

No comments:

Post a Comment