Mar 19, 2010

தினந்தோறும்


தினந்தோறும்
வானவில் காண்கிறேன்
வைகறையிலும்
அந்திப்பொழுதிலும்
வெய்யோன்
உன் மேல்
விழும்போதெல்லாம் ...

வண்ணத்துபூச்சிகள்
வரலாறு கனாத
உண்ணாவிரதமாம் ...
மகரந்தத்தில் தேன்
இல்லையென்று
மலரென நினைத்து
உன்மேல்
தேன் உறிஞ்சியதால் ...

No comments:

Post a Comment