Feb 14, 2013

நீ...நானென்று


என்னுள் 
வியாபித்திருந்த 
உனது நினைவுகளால் ... ! 
பிறரால் அழைக்கப்பட்டேன் 
"நீயென்று" ... 
எனக்குள் உணர்ந்தேன்
 "நானென்று"

No comments:

Post a Comment