Mar 11, 2009

ஈரநிலம்...


மழை பெய்த மண்சாலையில் நின்றது பேருந்து...
உனக்காக காத்திருக்கின்றது ஈரநிலம்...
உன்பாத சுவடுகளை முத்தமிட !
நான் எழுதநினைத்தது என்னவோ...
உன்னை நினைக்கும்போது
எனது தாய்மொழிகூட தடுமாறுகின்றது
உன்னோடு ஒப்பிட உவமைகளும்
உருவகங்களும் இல்லையே என்று...

No comments:

Post a Comment