Apr 8, 2010

தீக்குச்சி சொல்லும் கவிதை




கரும்பலகை பாடம் கற்றலின்றி
கருப்பு மருந்து புனைகிறார்கள்
பற்ற வைத்த நானும்
பற்றில்லாமல் தான் எரிகிறேன்
பாலகர்களின் உழைப்பினை எண்ணி

No comments:

Post a Comment