Mar 7, 2009

என்னைபோல் ஒருவன்...


வழிநெடுகிலும் தேங்கிய மழைநீர
காற்றில் பறந்த பருத்தி பஞ்சாய் குடிசைகள்
இருந்தும் திறந்திராத மருத்துவமனைகள்
பாழடைந்த வகுப்பறைகள்
நிற்காத பேருந்து
நின்றுபோன மின்சாரம்
தடைப்பட்ட குடிபொருள் விநியோகம்
தடையில்லா வறுமை தாண்டவம்
இருந்தும் மனதில் ஓர் சந்தோசம்
நாங்களும் இந்திய தாயின்
குழந்தைகள் என்று !!!

No comments:

Post a Comment