Mar 7, 2009

நீ எங்கே இருக்கிறாய்...

எழுதினேன் எனது முதல் கவிதை
பிரசுரம் ஆகமலே பிரபலமாகிவிட்டதடி நம் வகுப்பறையில்
கேலிகளும் கேள்விகனைகளும் உனக்கு சொந்தமாய்
அன்று உன்னை காயபடுதியதர்க்காக
இன்றுவரை என்மனம் மண்ணிப்பு கோருகின்றது ...
(நீ எங்கே இருக்கிறாய்)

No comments:

Post a Comment