Mar 7, 2009

சொல்லாமல் வென்றேனோ?


நான் கண் கொண்டு பார்க்கும்போது
நீ மண் பார்த்து செல்கின்றாய்...
நான் என் வீட்டு திண்ணையில்
நீ என் வீதி கடக்கையில்
உன் கூந்தலில் ஒற்றை ரோஜா !
உதிர்ந்தது என் வாசலில்...
கைகள் பொத்தி எடுத்துவந்தேன்...
வாடவில்லை நம் காதல்...

No comments:

Post a Comment