Mar 7, 2009

பெரு வெள்ளம் சிறு துளியாய்.....

ஓர் மார்கழியின் அதிகாலையில்
நீ குளித்துவிட்டு தலைதுவட்டும் போது
உன் முகமென்னும் சமவெளிகளின் வழியே
பயணித்த ஒற்றை நீர்த்துளி உன் உதடுகளில்
பட்டுதெரித்து என் முகம் மேல்...
ஓர் பெரு வெள்ளம் சிறு துளியாய் !!!!

No comments:

Post a Comment