Mar 7, 2009

ரசிக்க முடியவில்லை...என்னால் !


மழை பெய்யும் மாலைப்பொழுது,
பேருந்தின் சன்னலோர பயணம்.
குழந்தையின் சிரிப்பு!
இயற்கையின் வனப்பு!
பூக்களின் புன்னகை!
ரசிக்க முடியவில்லை...என்னால்
எனது பயணங்களில் பாதைகளாய்
உனது நினைவுகள் மட்டுமே !!!!

No comments:

Post a Comment