
உன்னுடன் பயணித்துக்கொண்டு வருகையில்...
நின்றுவிட்டேன் நான் உனக்குத்தெரியாமல் !!!!
நீ உனது இருக்கையில் அமர்த்து
வகுபறைவாசல் பார்த்து
உன் கண்களை வருத்தி
என்னை தேடுகின்றாய்....ஆனால்
என்னை நேரில் பார்க்கும்போது மட்டும்
கண்டும் கானாமல் இருக்கிறாய்
நமக்குள் ஏனடி இந்த சலனம்
அறியாமையா ? அறிய இயலாமையா ?
No comments:
Post a Comment