Mar 7, 2009

அறியாமையா ? அறிய இயலாமையா ?

அன்றுதானடி உணர்ந்தேன் உன்னை
உன்னுடன் பயணித்துக்கொண்டு வருகையில்...
நின்றுவிட்டேன் நான் உனக்குத்தெரியாமல் !!!!
நீ உனது இருக்கையில் அமர்த்து
வகுபறைவாசல் பார்த்து
உன் கண்களை வருத்தி
என்னை தேடுகின்றாய்....ஆனால்
என்னை நேரில் பார்க்கும்போது மட்டும்
கண்டும் கானாமல் இருக்கிறாய்
நமக்குள் ஏனடி இந்த சலனம்
அறியாமையா ? அறிய இயலாமையா ?

No comments:

Post a Comment